அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அருளாச்சி பள்ளிவாசல் தெருவை சேர்ந்த அப்பாஸ் (மாஸ்டர்) அவர்களின் தகப்பனார் காஜா மரைக்காயர் அவர்கள் 26/03/2016 சனிக்கிழமை இரவு 11.00 மணி அளவில் வபாஅத் ஆகிவிட்டார்கள். (இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்) அன்னாரின் நல்லடக்கம் 27/03/2016 ஞாயிற்றுக்கிழமை லுஹர் தொழுகைக்கு பிறகு அருளாச்சியில் நடைபெற்றது. அன்னாரின் மறுமை வாழ்விற்காக இறைவனிடம் துஃஆ செய்யமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.
No comments:
Post a Comment