அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
வெள்ளாணக்கோட்டை பள்ளிவாசல் தெருவில் வசித்துவரும் பாத்திமா பீவி அவர்களின் கணவர் மற்றும் மேத்தப்பிள்ளை , மீரா பீவி ( தாய் ) ( சென்னை ), இவர்களின் தந்தை மீராப்பிள்ளை மரைக்காயர் அவர்கள் 7/4/2014 திங்கள்க்கிழமை மாலை 7:00 மணி அளவில் வபாஅத் ஆகிவிட்டார்கள். (இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்) அன்னாரின் நல்லடக்கம் 8/4/2014 செவ்வாய்க்கிழமை மதியம் 2:00 மணி அளவில் வெள்ளாணக்கோட்டை வைத்து நடைபெற்றது. அன்னாரின் மறுமை வாழ்வு வெற்றியடைய இறைவனிடம் துஃஆ செய்யுமாறு அண்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
No comments:
Post a Comment