அஸ்ஸலாமு
அலைக்கும் (வரஹ்)
வாசுதேவநல்லூர்
கோட்டையூர் களஞ்சியம் தெருவில் வசித்துவரும் சாலிஹா பீவி அவர்களின் கணவர் மற்றும் முகம்மது
திவான்ஸா, ஷாகுல் ஹமீது இவர்களின்
தந்தையும் அப்பாஸ்,இப்ராஹிம் {ஆத்துகுத்தான்}, மைதீன் காட்டுபாவா ( சென்னை ), இவர்களின்
சகோதரருமாகிய அலி மரைக்காயர் அவர்கள் உடல்
நலக் குறைவு
காரணமாக 13/12/2013 வெள்ளிக்கிழமை மாலை 3,30 மணி அளவில் வபாஅத்
ஆகிவிட்டார்கள். (இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி
ராஜிஊன்) அன்னாரின்
நல்லடக்கம் 13/12/2013 வெள்ளிக்கிழமை இரவு
8.30 மணி அளவில் வாசுதேவநல்லூரில் வைத்து
நடைபெற்றது. அன்னாரின் மறுமை வாழ்வு வெற்றியடைய இறைவனிடம் துஃஆ
செய்யுமாறு அண்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
No comments:
Post a Comment