அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
ஆத்துவழி பள்ளிக்கூதத் தெருவில் வசிக்கும் கணக்கப்பிள்ளை என்ற சுல்த்தான் மரைக்காயர் மற்றும் மஹ்மூதாள் பீவி அவர்களின் மகனும் அப்துல்காதர் (ஆத்துவழி ) ,வரிசை மரைக்காயர்(சார்ஜா) மற்றும் அமீர் (சவுதி )ஆகியோரின் இளைய சகோதரருமாகிய சேட் டு மரைக்காயர் அவர்கள் 22/02/2012 புதன் அதிகாலை 4.30 மணி அளவில் இறைவனடி சேர்ந்து விட்டார்கள் (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்) அன்னாரின் நல்லடக்கம் 23/02/2012 வியாழன் மதியம் 2.00 மணி அளவில் நடைபெற்றது . அன்னாரின் மறுமை வாழ்வு வெற்றி அடைய இறைவனிடம் துஃஆ செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
No comments:
Post a Comment