அருளாட்ச்சி பிள்ளையார் கோவில் தெருவில் வசிக்கும் சாகுல் ஹமீது மரைக்காயர் (கோவை) , வல்லநாட்டான் (எ)அப்துல் காதர் மரைக்காயர் (பாண்டிச்சேரி) , பீர்முஹம்மது மரைக்காயர் (அருளாட்ச்சி) இவர்களின் தந்தையாகிய செய்யது அப்துல் ரஹ்மான் (எ) செய்யது அப்பா அவர்கள் 17/01/2011 திங்கள் அன்று இரவு 11.30 மணி அளவில் இறைவனடி சேர்ந்து விட்டார்கள் (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்) அன்னாரின் நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் 18/01/2011 செவ்வாய் இன்று மதியம் 1.30 மணி அளவில் நடைபெரும். அன்னாரின் மறுமை வாழ்வு வெற்றி அடைய இறைவனிடம் பிராத்தனை செய்வோமாக.
The Man who lives in every ones Heart...n Pray for him.
ReplyDeleteThe man who live in every ones Heart.. Dua for him.
ReplyDeleteSyed Mohamad Buhari.P